Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றம் இன்று (05) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது.

அத்துடன், இன்றைய தினம் பிரதமரிடம் கேள்விகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பமும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன், பாராளுமன்றத் தெரிவிக்குழுவின் உறுப்பினர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளன.

பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்ததைத் தொடர்ந்து கலைக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுக்களுக்காக புதிய உறுப்பினர்களின் பெயர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

Related posts

உபுல், தசுன் மற்றும் நிரோஷன் ஆகியோருக்கு அவசர அழைப்பாணை..

wpengine

இளைஞர்கள் தொழில் இன்மையால்  பிழையான பாதையில் பயணித்து குற்றவாளிகளாக மாறியுள்ளனர் : இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்fனான்..!

wpengine

5 கோடி பெறுமதியான வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது…

wpengine