உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற அமர்வில் பொது மக்களுக்கான பார்வை கூடம் பூட்டு…


எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் பொதுமக்களுக்கான பார்வைக்கூடமும், சபாநாயகரின் விசேட விருந்தினர்களுக்கான பார்வைகூடமும் மூடப்படவுள்ளதாக பாராளுமன்றத்தின் படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.

குறித்த தினத்தில் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் சபைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதும், பொதுமக்களுக்கான பார்வைக்கூடமும், சபாநாயகரின் விசேட விருந்தினர்களுக்கான பார்வைகூடமும் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று முதல் 3 நாட்களுக்கு அனுமதி

wpengine

ஒலுவில் துறைமுகம் மூடப்படும் சாத்தியம்..

wpengine

நக்கீல் மலைதொடர் – விருந்தகங்கள் உள்ளிட்ட வேலைத்திட்டங்களை நிறுத்தம்…

wpengine