ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாராளுமன்றில் பொய்யான வாக்கெடுப்பு… அமைச்சர் SB இல்லாமல் அவரது வாக்கும் இடப்பட்டது…



நேற்று(23) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட திருத்தங்களுடனான செயலூக்கமிக்க கடன் முகாமைத்துவ சட்டமூலம் வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.

அது, வாக்கெடுப்பின் போது, சபைக்கு சமூகமளிக்காக அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக வாக்களித்துள்ளதாக குறித்த வாக்களிப்பு பட்டியலில் குரிப்பிடப்பட்டுள்ளதேயாகும்.

அதன்பிற்பாடு, பாராளுமன்றில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சபை சில வினாடிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டதோடு, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் சபையினை விட்டும் வெளியேறியிருந்ததாகவும், தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அமைச்சுக்களுக்கு STF பாதுகாப்பு…

wpengine

பாகிஸ்தானில் சிறப்பாக செயற்பட்டால் இருப்பவருக்கு சந்தர்ப்பம் நழுவிப்போகலாம்

wpengine

இலங்கை அணியில் மாற்றம் – இன்று(06) போட்டியிடும் இறுதி 11 வீரர்கள் இதோ…

wpengine