உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றில் பொதுமக்கள் பார்வைக்கூடம் நாளை மூடப்படும்…


நாளை(05) இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்றில் பொது மக்கள் பார்வைக்கூடம் மற்றும் விசேட விருந்தினர் கூடம் ஆகியவற்றை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளை(05) காலை 10.30 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உடரட்ட மெனிக்கே தடம்புரள்வு

wpengine

ஜனநாத் வரகாகொடவுக்கு பிணை…

wpengine

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகின

Azeem Kilabdeen