உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றில் அமைதியின்மை.. – சபை ஒத்திவைப்பு.



பாராளுமன்றம் பத்து நிமிடங்களுக்கு பிற்போடப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை நடத்துவது சம்பந்தமான திருத்த சட்டமூலம் மற்றும் உள்நாட்டு வருமான வரி திருத்த சட்டமூலம் தொடர்பில் இன்று(25) பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெற உள்ளது.

இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு கூடிய பாராளுமன்றம் தற்காலிகமாக 10 நிமிடங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

பசிலுக்கு எதிரான வழக்கு ஆகஸ்ட் மாதம்

wpengine

தேங்காய் எண்ணெய் விலை உயரும் சாத்தியம்..!

wpengine

பிரதானமாக சீரான வானிலை

wpengine