உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றம் நவம்பர் 05ம் திகதிக்கு கூட்டப்படும் – பிரதமர்..


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எதிர்வரும் 05ம் திகதி பாராளுமன்றத்தினை ஒன்று கூட்டுவதாக தெரிவித்துள்ளார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று(01) காலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற பல்கலைக்கழக பேராசிரியர்களுடனான கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான வேன்

wpengine

எலிபன்ட் ஹவுஸ் ஐஸ் கிறீம் நிறுவன உரிமை அரசுக்கே உரித்தது – சரவணபவன்

wpengine

அரிசி இறக்குமதியினை தனியாருக்கு வழங்க அமைச்சரவை தீர்மானம்..

wpengine