உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த மனுக்கள் மீதான இன்றைய விசாரணை நிறைவு…


பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான இன்றைய விசாரணை நிறைவுக்கு வந்துள்ளது.

குறித்த இந்த மனுக்கள் மீதான மேலதிக விசாரணை நாளை(06) மீண்டும் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நிதியமைச்சர் கையெழுத்திட்ட நாணயத்தாள் சட்ட ரீதியானதா – விமல்

wpengine

கிளிநொச்சியில் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம்: தென் இலங்கை ஊடகர்களும் பங்கேற்பு

News Editor

கொழும்பில் இன்று(11) முதல் விசேட சுற்றிவளைப்பு…

wpengine