Top Story 1உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றம் ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதுடன், பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு 2022 ஜனவரி 18 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.

Related posts

ஜனவரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

wpengine

இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்.

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான முதற்கட்ட பணிகள் ஆரம்பம்..

wpengine