உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றத்தில் புதிய சட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச சொத்துக்கள் அல்லது வேறு காரணங்களுக்கான இணக்கப்பாடு கைச்சாத்திட முன்னர் குறித்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது கட்டாயமாக்கும் வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (29) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாட்டிற்கு வரக்கூடிய சவால்களை வெற்றிகொள்ள கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கத்தை சக்திமிக்கதாக்க அனைத்து இலங்கையர்களும் தங்களது வாக்குகளை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts

“கோட்டா கோ கம” வில் ரூ. 4.5 கோடி வெளிநாட்டு நிதி

wpengine

மன்னாரிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் பிரகடனம்

wpengine

சந்திமால், ஸ்டீவன் ஸ்மித் மற்றும் ஜோ ரூட் ஆகியோரினை பின்தள்ளிய நிலையில்..

wpengine