உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் இடைநிறுத்தம்…


பாராளுமன்ற கூட்டத்தொடரை இன்றுடன் இடைநிறுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு ரூ.7.5 மில்லியன் அபராதம்..!

wpengine

கேகாலை – தெடிகம பிரதேசத்தில் அமைதியின்மை..

wpengine

அளுத்கம கலவரம் – இன்று வழக்கு விசாரணைக்கு

wpengine