உள்நாட்டு செய்திகள்

பாரவூர்தி விபத்துக்குள்ளானதில், தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்..



(FASTNEWS | COLOMBO)- தெற்கு அதிவேக வீதியில் தொடங்கொட பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானமை காரணமாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தெற்கு அதிவேக வீதி மாத்தறை நோக்கிய போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

தபால் ஊழியர்கள் கொழும்பில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…

wpengine

போதைக்கு அடிமையானோருக்கு புனர்வாழ்வு

wpengine

பேருந்து கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்..

wpengine