Top Story 1உலக செய்திகள்

பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் இயற்கை எய்தினார்.

சுவாச தொற்று காரணமாக அண்மை காலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாப்பரசர் இன்று இயற்கை எய்தியதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

Related posts

‘கிறீன் கார்ட்’ லாட்டரியை அகற்றுகிறது அமெரிக்கா…

wpengine

புகையிரத விபத்தில் ஒரே நாளில் 12 பேர் உயிரிழப்பு…

wpengine

சூடான் இராணுவம் நாட்டைக் கைப்பற்றியது ஏற்புடையது அல்ல

wpengine