Top Story 3உள்நாட்டு செய்திகள்

பாதுகாப்பு அமைச்சின் கீழ் குடிவரவு – குடியகல்வு திணைக்களம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் இருந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான விசேட வர்த்தானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நேற்றிரவு(17) குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

விஞ்ஞான ரீதியான முறைமையினை பின்பற்றுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

wpengine

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு பிணை..

wpengine

ஆளுங்கட்சி எம்.பிக்களின் விஷேட குழு கூட்டம்; வெளிநாடு செல்லாதீர்கள் – ரணில் உத்தரவு!

wpengine