உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பாணந்துறை கடலில் நீராடச் சென்ற இருவர் பலி, இருவர் மாயம்…


பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர்களில் இருவர், நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காணாமற்போயுள்ளனர்.

காணாமற்போன இருவரையும் தேடும் பணிகளில், கடற்படையினர் மும்முரமாய் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

பிணை முறிகளில் ‘இழந்ததை அறவிட நடவடிக்கை எடுக்கவும்’ – அநுர

wpengine

காசா மருத்துவமனைகளில் குவிந்துள்ள அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான ஜனாஸாக்கள்..!

wpengine

கண்டி : கட்டிடத்தின் மாதிரிகள் பரிசோதனைக்கு

wpengine