Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் 4 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | களுத்துறை) – ஹெரோயின் போதைப் பொருளுடன் 4 பேர் பாணந்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 422 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பசறை கோர விபத்தின் எதிரொலியாக இன்று ஆர்ப்பாட்டம்

wpengine

கொழும்பு, தம்புள்ளைக்கு 239 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது.

wpengine

மட்டு – தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் கல்வி இராஜாங்க அமைச்சரால் திறந்து வைப்பு

wpengine