உள்நாட்டு செய்திகள்

பாடசாலை மாணவர்கள் 16 பேர் மருத்துவமனையில்



(FASTNEWS|COLOMBO)- இரத்தினபுரி – பெல்மடுல்ல பிரதான வீதி மொரதொட பிரதேசத்தில் இன்று(17) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

இரு பேருந்துக்கள் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்தில் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி மற்றும் பெல்மடுல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எதிர்வரும் 09,10ம் திகதிகளில் ரயில்வே பணிப்புறக்கணிப்பு…

wpengine

கீதா’வின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நாளை பியசேனவுக்கு…

wpengine

சுமந்திரன் தலைமையில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம்

wpengine