உள்நாட்டு செய்திகள்

பாடசாலையில் புதிய பாடத்திட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்த இருபாடங்கள் உள்ளீர்ப்பு.



பாடசாலை பாடவிதானத்திற்குள் இலஞ்சம் மற்றும் ஊழல் சம்பந்தமான பாடங்களை உள்ளடக்குவது தொடர்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்பிலான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் , இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பிலான பாடங்களை ஆறாம் தரம் முதல் கற்பிக்க தயாராகி வருவதுடன், இது குறித்து கல்வி அமைச்சர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதோடு, தற்போது இது தொடர்பிலான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது

Related posts

நாட்டில் 2,871 பேருக்கு கொரோனா

wpengine

ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

Azeem Kilabdeen

தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு ஜீவன் தொண்டமானுக்கு எந்த அருகதையும் இல்லை – அமைச்சர் சந்திரசேகர்

Azeem Kilabdeen