Top Story 3உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகள் தொடர்பில் ஞாயிறன்று தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 03ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் முறைமை குறித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02) தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று(28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனைக் கூறியுள்ளார்.

Related posts

எரிபொருள் இல்லையென்கிறார்கள்; ஆனால் பெருமளவான வாகனங்கள் பாதையில்

wpengine

24 மீனவர்கள் கைது

wpengine

கருணாநிதியின் உடல் நிலை கவலைக்கிடம்…

wpengine