உள்நாட்டு செய்திகள்

பாடசாலைகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை…


அடுத்த வருடம் பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் சகல பாடசாலைகளிலும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை கல்வி அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.

எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் அதிபர்கள் மற்றும் பேராசிரியர் சபை இதன்போது இணைந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் பா.உறுப்பினர் துமிந்த சில்வாவினது சாரதி துப்பாக்கிச்சூட்டில் பலி..

wpengine

குறைந்த காற்றழுத்த தாழமுக்கம்

wpengine

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு பொருட்களை இறக்குமதி செய்ய ஏற்பாடு

News Editor