உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாடசாலைகளில் இன்று(05) விசேட சோதனை நடவடிக்கை…



(FASTNEWS|COLOMBO) நாளை(06) பாடசாலை ஆரம்பிக்கவுள்ள நிலையில் வடக்கு பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பிலுள்ள பாடசாலைகளில் இன்று(05) விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனால் இன்று(05) பிற்பகல் 1 மணிக்கு பின்னர், பாடசாலை வளாகங்களுக்கு அருகில் வாகனங்கள் நிறுத்துவதைத் தவிர்க்குமாறு, பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

தென்னாபிரிக்கா அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளருக்கு கிரிக்கெட் விளையாடத் தடை..

wpengine

குறை நிரப்புப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு குறித்த தீர்மானம் 16 அன்று

wpengine

“வில்பத்துவில் ஓர் அங்குலமேனும் அபகரிக்கப்படவில்லை” மன்னாரில் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

wpengine