உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரரான நஸீர் ஜம்ஸேட்டுக்கு 10 வருட போட்டித் தடை…


பாகிஸ்தான் தேசிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நஸீர் ஜம்ஸேட்டுக்கு 10 வருடங்கள் போட்டித் தடை விதிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் சுபர் லீக் போட்டிகளில் ஆட்ட நிர்ணய மோசடியில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

SAITM கல்லூரியை அரச மற்றும் தனியார் ஒன்றிணைந்த நிறுவனமாக செயற்படுத்த தீர்மானம்

wpengine

மட்டக்களப்பு மாவாட்டத்தில் பூரண ஹர்த்தால்

wpengine

ஜூட் ஷ்ரமந்தவுக்கு மைத்ரி வழங்கிய மன்னிப்பு அரசியலமைப்பை மீறும் செயல் – உயர் நீதிமன்றம்..!

wpengine