உள்நாட்டு செய்திகள்

பளை பகுதியில் மேலும் இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படும் பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். சிவரூபன் வழங்கிய தகவலை அடுத்து, பளை பகுதியில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார். 

Related posts

பங்குச்சந்தை நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

wpengine

T – 20 அணித்தலைவர் பதவியிலிருந்து டேரன் சமி நீக்கம். (VIDEO)

wpengine

சுதேச வைத்திய முறை குறித்து ஆராய ஜனாதிபதி பணிப்பு

wpengine