உள்நாட்டு செய்திகள்

பல வீதிகளில் கடும் வாகன நெரிசல்…


நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பல வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி பொரளை, காசல் வீதி, ராஜகிரிய மற்றும் பாராளுமன்ற வீதியிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன்,சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் கோரியுள்ளது.

Related posts

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக எதிர்ப்புப் பேரணி..!

wpengine

பிரதமருக்கு எதிரா நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஏகமனதாக தீர்மானம்…

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் ஜனாதிபதியினை சந்திக்கின்றனர்…

wpengine