உள்நாட்டு செய்திகள்

பல நீர்நிலைகளின் வான்கதவுகள் திறப்பு…


தெதுருஓய, பொல்கொல்ல, லக்ஸபான மற்றும் ராஜாங்கனை ஆகிய நீர்நிலைகளின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இந்த நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

மாக்கும்புர போக்குவரத்து நிலையத்துடன் இணைந்த புகையிரத நிலையம் திறப்பு…

wpengine

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை 20 ஓட்டங்களினால் வெற்றி

wpengine

பிரதமர் மற்றும் சபாநாயகர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம்…

wpengine