உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக விண்ணப்பங்கள் வீடுகளுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பயணக்கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களுக்கு தேவையான விண்ணப்பப் படிவங்களை வீடுகளுக்கு விநியோகிக்க புத்தக கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அது சாத்தியமில்லாத சந்தர்ப்பத்தில் இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதேச சபை உறுப்பினர் ஹெரோயினுடன் கைது

wpengine

‘நாம் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த காணிகளில் ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன’ – ரிஷாட் எம்.பி குற்றச்சாட்டு!

wpengine

தங்கத்தின் விலையில் மாற்றம்!

wpengine