உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்- 21 பேர் கைது..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.

அத்தோடு குறித்த  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

wpengine

ரங்கன ஹேரத் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து தீர்மானம்…

wpengine

கம்பஹாவிற்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்…

wpengine