உள்நாட்டு செய்திகள்

பல்கலைகழக மாணவர்கள் 6 பேர் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக மாணவர் ஒருவர் காயப்பட்டமை தொடர்பில் கைதான 6 மாணவர்களும் மார்ச் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில், டயர் தலையில் வீழ்ந்தமையால் மாணவர் ஒருவர் காயமடைந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேரும் இன்று கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது குறித்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீர் வழங்கல் அதிகாரிகள் சிலர் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

சானி அபேசேகரவுக்கு எதிரான விசாரனை காலம் நீடிப்பு

wpengine

சர்வதேச போட்டிகளிருந்து தில்ஷான் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.

wpengine