உள்நாட்டு செய்திகள்

இரு நகர சபை தலைவர்களின் சேவை இடைநிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | எம்பிலிபிட்டி ) – பலாங்கொடை மற்றும் எம்பிலிபிட்டி நகர சபைகளின் தலைவர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அதன் அதிகாரங்களை உபதலைவர்களுக்கு வழங்குவதற்கு ஆளுநர் டிக்கிாி கொப்பேகடுவ, வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

Related posts

மீதொட்டுமுல்ல அனர்த்தம் குறித்து நேரகாலத்தோடு அறிவித்திருந்தோம் – அரசு அறிவிப்பு..

wpengine

காலநிலையானது, மீனவ சமூகத்திற்கு எச்சரிக்கை..

wpengine

தொடரும் எச்சரிக்கை

wpengine