உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பலர் தாக்கலாம், ஆனால் அரசியலில் பின்வாங்க மாட்டேன் -மஹிந்த



அரசியலுக்குள் பிரவேசித்தது தொடக்கம் இன்று வரை தான் ஓய்வு எடுத்துக் கொண்டதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தன்னை ஓய்வுபெறச் செய்ய பலர் தனியாகவும் கொட்டாகவும் முயற்சி எடுத்த போதிலும், தான் அதற்கு தயார் நிலையில் இல்லை என அவர் கூறியுள்ளார்.

ஊவா பரணகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இக்கருத்தினை முன்வைத்தார்

Related posts

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பதில் பணிப்பாளர் நியமிப்பு..

wpengine

புத்தளத்தில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல்; ஒருவர் உயிரிழப்பு

wpengine

திருக்கோவில் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி 

wpengine