உள்நாட்டு செய்திகள்வணிகம்

பருப்பை பதுக்குவோருக்கு எதிராக நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பருப்பை ஒழித்து வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போதைய அசாதாரண காலப்பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவேருக்கு எதிராக  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

சிக்குண்டுள்ள இந்தியர்களை அழைத்துச் செல்ல தீர்மானம்

wpengine

லசித் மாலிங்க, உள்ளவாங்கப்பட, இந்திய அணியில் விராட் கோஹ்லிக்கு ஓய்வு…

wpengine

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ரிஷாதிடமிருந்து உன்னத ஈத் வாழ்த்துக்கள்

wpengine