உள்நாட்டு செய்திகள்

பரீட்சைகள் தொடர்பிலான அறிவித்தல் – கல்வி அமைச்சு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை மற்றும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் திகதிகளில் மாற்றம் இல்லை எனவும் திட்டமிட்டபடி பரீட்சைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பரீட்சைகளை ஒத்திவைப்பது தொடர்பிலான கலந்துரையாடலிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Related posts

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் தாக்குதல் தொடர்பில் விசாரிக்க 03 பேர் கொண்ட குழு…

wpengine

தபால் மூல வாக்குப்பதிவு நாளை ஆரம்பம்

wpengine

‘வற்’ சட்ட மூலத்தினை எதிர்த்து ஆர்ப்பாட்டம்..

wpengine