உள்நாட்டு செய்திகள்

பயணிகள் விமான சேவை மறு அறிவித்தல் இடைநிறுத்தம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு பயணிகள் விமானம் வருவது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாட்டிலிருந்து விமானங்கள் பயணிப்பதற்கும் விசேட விமான சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகார சபை அறிவித்துள்ளது.

Related posts

கடவுச்சீட்டை நீதிமன்றில் மீள் கையளித்தார் சஜின்

wpengine

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக் கட்சியின் தேசிய மாநாடு இன்று (11)

wpengine

இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

wpengine