உள்நாட்டு செய்திகள்

பயணிகள் பேருந்து மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்…



மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து மீது இன்று(23) அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

​கொடகாவல – பல்லபெத்த பிரதேசத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பேருந்தின் சாரதி படுகாயமடைந்து எம்பிலிபிட்டிய மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட விரோதமே இத்தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

15,500 கிலோ பீடி சுற்றும் இலைகள் மீட்பு

wpengine

நாளை(01) முதல், புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள் விநியோகம்..

wpengine

இதுவரை 826 கடற்படையினர் குணமடைந்தனர்

wpengine