Top Story 3உள்நாட்டு செய்திகள்

பயணத்தடை குறித்த புதிய அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட்-19 வைரஸ் பரவல் தீவிரமாக பரவலடைந்து வருகின்ற நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் இரவு நேரப் பயணத்தடை விதிக்க அரசாங்கம் தீர்மானத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி, நாடளாவிய ரீதியில் நாளை(13) முதல் எதிர்வரும் 17ம் திகதி வரை இரவு 11.00 மணி முதல் அதிகாலை 04.00 மணிவரை பயணத்தடை விதிக்கப்படவுள்ளது.

Related posts

முன் அறிவித்தலின்றி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த நேரிடும் – தபால் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை…

wpengine

விசாரணையில் உண்மையை வெளிப்படுத்துங்கள்

wpengine

பூஜித் – ஹேமசிறி : வழக்கு ஒத்திவைப்பு

wpengine