உள்நாட்டு செய்திகள்

பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது…



(FASTNEWS | COLOMBO) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இதுவரையில் 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 69 பேர் குற்றப்பிலனாய்வு திணைக்களத்திலும் 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

மஹிந்தவுக்கு மீண்டும் ஆணைக்குழு அழைப்பாணை

wpengine

வெசாக் தின வாரத்தினை முன்னிட்டு மது வரி திணைக்களத்தினால் விசேட கண்காணிப்பு…

wpengine

வடமாகாண வைத்தியர்களும் நாளை(02) வேலைநிறுத்தப் போராட்டத்தில்…

wpengine