உள்நாட்டு செய்திகள்

தற்கொலைதாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த மொஹமட் ரிஸ்வான் கைது…



(FASTNEWS|COLOMBO) – தற்கொலைதாரிகளுடன் நெருங்கிய தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மொஹமட் ரிஸ்வான் எனும் நபர் வத்தளை – மாபோல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

மேலும் 1,852 பேர் இன்று மீண்டனர்

wpengine

ஸ்ரீ.சுதந்திரக் கட்சிக்கு 41 புதிய அமைப்பாளர்கள் நியமனம்

wpengine

நேற்று 12 பேருக்கு கொரோனா உறுதி

wpengine