உள்நாட்டு செய்திகள்

பம்பலப்பிட்டி, நான்கு மாடிக் கட்டடமொன்றில் தீ விபத்து..



பம்பலப்பிட்டி, டுப்ளிகேஷன் வீதியில் அமைந்துள்ள நான்கு மாடிக் கட்டடமொன்றில், தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

குறித்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புப் படைப் பிரிவு, அவ் விடத்துக்கு விரைந்துள்ளது.

 

மேலதிக தகவல்களுக்கு;

Related posts

முதலமைச்சர் சீ.வி.க்கு எதிராக நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு

wpengine

கோட்டாவின் தாய்லாந்து பயணத்திற்கு அரசு எந்த பங்களிப்பும் செய்யவில்லை- அரச தகவல் திணைக்களம்

wpengine

கோட்டாவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி [VIDEO]

wpengine