உள்நாட்டு செய்திகள்

பம்பலபிட்டியில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு…



இன்று(19) அதிகாலையில் பம்பலபிட்டி பகுதியில் ரயிலில் மோதுண்டு 55 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புகையிரத தண்டவாளத்தில் புனரமைப்பு பணிகளில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த நிலையிலேயே கண்டி முதல் மாத்தறை வரை சேவையில் ஈடுபடும் ரயிலில் மோதுண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று(02)…

wpengine

எவன்காட் வழக்கு விசாரணை, ஜூன் 26 ஆம் திகதி முதல்…

wpengine

போலி தகவல் வழங்கிய ஒருவர் கைது

wpengine