வணிகம்

பனங்கிழங்கு அறுவடை ஆரம்பம்…



திருகோணமலை மூதூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இறால்குளி பகுதியில் பனங்கிழங்கு அறுவடை ஆரம்பித்துள்ளதுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இம்முறை அமோக அறுவடை கிடைத்திருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளார்.

இவை மூதூர் கிண்ணியா திருகோணமலை உள்ளிட்ட சந்தைகளில் பெருமளவில் காணப்படுவதாகவும், அவித்த பனங்கிழங்கு ஒரு கட்டு 50 ரூபாவிற்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய புத்தாக்க கண்காட்சி இன்று ஆரம்பம்…

wpengine

ட்ரம்பின் புதிய வரி கொள்கையால் நாட்டின் ஆடைத் துறைக்கு பாதிப்பா?

Azeem Kilabdeen

இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணயநிதியம் எதிர்வரும் டிசம்பரில் தீர்மானம்…

wpengine