உள்நாட்டு செய்திகள்

பத்தரமுல்லை பிரதேசத்திற்கு மின்வெட்டு…



அவசர திருத்தப் பணிகள் காரணமாக பத்தரமுல்லை பிரதேசத்தினை அண்டிய பகுதிகள் சிலவற்றுக்கு தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, பத்தரமுல்லை சந்தியிலிருந்து 174 இலக்க வீதியில் பாலம் துன சந்தி வரையில் ஜயந்திபுர, தலங்கம ஆகிய பிரதேசங்களுக்கு இன்று(22) காலை 08.30 மணியில் இருந்து மாலை 05.00 மணி வரை குறித்த பிரதேசங்களுக்கு மின்வெட்டு அமுலுக்கு இருக்கும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

-Rishma

Related posts

ஒரு இலட்சம் Pfizer தடுப்பூசி இலங்கைக்கு 

wpengine

கொவிட் தொற்றாளர்களை அழைத்துச் சென்ற பஸ் விபத்து

wpengine

கம்மன்பில வீரவன்ச தட்டிப்பறிக்க முயற்சி, நாம் இரட்டை குழல் துப்பாக்கியாக இருக்க வேண்டும் – மனோ..!

wpengine