உள்நாட்டு செய்திகள்

பத்தரமுல்லை பகுதி நான்கு மாடி கட்டிடத்தில் தீ



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பத்தரமுல்லை பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தீப்பரவலை கட்டுப்படுத்த 03 தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சில் துணி விநியோக விவகாரம் தொடர்பிலான மேன்முறையீட்டை விசாரிக்க திகதி அறிவிப்பு..

wpengine

சீரான காலநிலை…

wpengine

புகையிரத தண்டப்பணத்தை 3000ஆக அதிகரிக்க திட்டம்

wpengine