உள்நாட்டு செய்திகள்

பத்தரமுல்லை பகுதியில் வாகன நெரிசல்…


பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் பாராளுமன்றத்திற்கு நுழையும் வீதியில் மரம் ஒன்று முறிந்துள்ளமையினால் அதனை அண்டிய பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

Related posts

மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களுக்கு SLS தரச் சான்றிதழ்

wpengine

லயன் குடியிருப்பில் தீப்பரவல் – 12 வீடுகள் தீக்கிரை

Azeem Kilabdeen

இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு விசேட வரி

wpengine