உள்நாட்டு செய்திகள்

பத்தரமுல்லை சூழவுள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல்…



ஆசிரியர் உதவியாளர்களுக்கான கொடுப்பனவுகளை சரியான முறையில் வழங்குமாறு கோரி, இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையால், பத்தரமுல்லை சந்தி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

 

###

Related posts

நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய எதையும் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் செய்யமாட்டார்கள்

wpengine

தேர்தல் நிபுணர் வொலன்டை அமைச்சர் ரிஷாட் சந்தித்து சிறுபான்மை குறித்து பேச்சு

wpengine

மேலும் 577 பேர் கைது

wpengine