உள்நாட்டு செய்திகள்

பதுளை நகரில் முஸ்லிம் ஒருவர் கொலை.?



பதுளை நகரில் சற்று முன்னர் முஸ்லிம் நபர் ஒருவர் நடு வீதியில் வைத்து கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
முஹம்மது ரொசான் என்ற சிற்றுண்டி தயாரித்து விற்பனை செய்யும் நபர் ஒருவரே இவ்வாறு நடுவீதியில் கொல்லப்பட்டவர் ஆவார்.
குடும்ப தகராறு காரணமாகவே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts

முன்னாள் முதலமைச்சர் பிரசன்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்குத்தாக்கல்.

wpengine

முன்னாள் DIG அனுர சேனநாயக்கா வைத்தியசாலையில் அனுமதி

wpengine

ஐக்கிய மக்கள் சக்தி, பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

News Editor