Top Story 1உள்நாட்டு செய்திகள்

பதுளை கோர விபத்தில் 14 பேர் பலி [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் |  பதுளை) – பதுளை – பசறை – 13ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதோடு, 31 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.

லுணுகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று, 13ஆம் கட்டைப் பகுதியில் சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து இன்று காலை விபத்துக்குள்ளானது.

சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

அரசாங்கத்துக்கு GMOA விடுத்துள்ள எச்சரிக்கை

wpengine

முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணம் இன்று(26) முதல் அதிகரிப்பு..

wpengine

ஜெனீவாவில் இலங்கை தொடர்பிலான முதலாவது ஆலோசனைக் கூட்டம் இன்று(05)…

wpengine