உள்நாட்டு செய்திகள்

பதுளை குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகத்தின் அடிப்படையில் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 7 மாதக் குழந்தை குறித்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் மாதிரிகள் பொரளை மருத்துவ பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டதை அடுத்து முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரெய்னாவின் விவகாரம் பாராளுமன்றில் சூடுபிடித்த விவாதமானது..

wpengine

இரு நாட்களுக்கு ஒரு மணித்தியால மின்வெட்டு

wpengine

ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டிற்காக மஹிந்த மலேசியா விஜயம்..

wpengine