உள்நாட்டு செய்திகள்

பதில் பொலிஸ் மா அதிபருக்கு அழைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளை(03) முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும்…

wpengine

கடவுச்சீட்டினை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

News Editor

பொது நலவாயத்தின் செயலாளர் நாயகம் நாளை இலங்கை விஜயம்…

wpengine