உள்நாட்டு செய்திகள்

பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர நியமனம்…



பதில் பிரதம நீதியரசராக, உயர் நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் வைத்து, அவருக்கான நியமனக் கடிதம், நேற்று(23) வழங்கப்பட்டது. இதன்போது, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் பங்கேற்றிருந்தார்.

Related posts

ரயில்வே இன்று நள்ளிரவு முதல் நியமன வேலை போராட்டத்தில்

wpengine

அமைச்சர் விமலிடமிருந்து முன்னாள் அமைச்சர் ரிஷாட் 100 கோடி கோரி நஷ்டஈடு

wpengine

கோப் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்..

wpengine