சூடான செய்திகள்

பதவி விலகும் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜெனரல் ஷவேந்திர சில்வா, எதிர்வரும் 31ஆம் திகதி, இராணுவ தளபதி பதவியிலிருந்து விலகவுள்ளார்.

இலங்கை இராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி தொடக்கம், பாதுகாப்பு படைகளின் புதிய பிரதானியாக அவர் கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார்.

அதேநேரம், மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, எதிர்வரும் முதலாம் திகதி, புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்பார் என இராணுவம் தெரிவித்துள்ளது.

Related posts

வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் இன்று..!- இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 9..

wpengine

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி; அதிரடி அறிவிப்பு

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் அமைச்சர்கள், ஜனாதிபதியுடன் சந்திப்பு…

wpengine