உள்நாட்டு செய்திகள்

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீளவும் பதவிகளை ஏற்கத் தீர்மானம்



(FASTNEWS | COLOMBO) – அண்மையில் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கெனவே தாங்கள் வகித்த அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.

நேற்று(11) இது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அஜர்பைஜானில் இலங்கை மாணவிகள் மூவர் பலி

wpengine

அமைச்சர் ரிஷாத் மன்னார் மறை மாவட்ட புதிய ஆயருடன் சந்திப்பு

wpengine

ஹபராதுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்…

wpengine